கிளிநொச்சி மாணவிகளுக்கு கருத்தடை ஊசி போடப்பட்டதா?
கருப்பை கழுத்து புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 10 வயதை தாண்டிய பெண் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் எச்.பி.வி தடுப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார். இதனை கருத்தடை ஊசி என மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. ஆனால் அதில் உண்மையில்லை. கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு ஊசியே போடப்படுகிறது யாரும் அஞ்சவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து … Continue reading கிளிநொச்சி மாணவிகளுக்கு கருத்தடை ஊசி போடப்பட்டதா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed